Monday 3 November 2014

ஆசிரியர் நவராத்திரியில் 'அச்சம்' குறித்த பதிவின் கருத்துக்களில் CCE குறித்த செய்திகள் மகிழ்ச்சியைத்தந்தன. அது குறித்து......
Muthukrishnan Ellappan நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால், பல்வேறு செயல்பாடுகள் இருப்பதால் புதிய கல்விமுறை போன்ற தோற்றமும் CCE முறை தருகிறது.
CCE முறையை பல ஆசிரியர்கள் விரும்பவில்லை.ஏன் ?
நீண்டகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகள் மாறும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஓரிரு நாட்களில் சட்டம்போல சில செய்திகள் சொல்லப்பட்டன.
ஆசிரியர்கள் செயலில் இறங்கியபின் என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுகின்றன? என்று பார்த்து சரி செய்யப்படவில்லை.
SSA பயிற்சிகளும் "இப்படிச்செய்" என்று சொல்வது போலவே அமைந்தன.
மாணவர்களுடன் நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்களே.
அவர்களின் சந்தேகங்கள் முறையாகத்தீர்த்துவைக்கப்படவே இல்லை.

விளைவு.....
செயல்பாடுகள் இயந்திரத்தனமாக மாறியிருக்கின்றன.
அரசுத்தேர்வுகள் மதிப்பெண்ணை நோக்கியே ஓடும்போது பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அதையே விரும்பினர்.
( CCE பற்றிய செய்திகள் பெற்றோரை அடையவே இல்லை)
மேல்வகுப்பு ஆசிரியர்களும் RTE குறித்த சரியான புரிதல் இன்றி
"தர்ம பாஸ்" என்று கேலிபேசும் நிலையை CCE அடைந்துகொண்டிருக்கிறது.
ஆங்காங்கே சில ஆசிரியர்களே CCE குறித்த புரிதலோடு இயங்கிவருகிறார்கள்.
ஆங்கில மருத்துவம்போல உடனடி விளைவுகள் எதிர்பார்க்க இயலாது எனினும் செயல்பாடுகள் முறையாகக்கவனிக்கப்பட வேண்டும்.
9 ஆம் வகுப்புகளில் CCE செயல்பாடுகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
புதிய முறைகள் அறிமுகம் ஆகும்போது ஆசிரியர்களும் ஆர்வமுடன் தேடவேண்டும். CCE ஆசிரியரின் புதுமைச்சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடியது.
வகுப்பறைக்கு வெளியே வர ஆசிரியர்கள் முயன்றால் புதிய தலைமுறை உருவாகும்.
30.09.2014
ஆசிரியர் நவராத்திரியில் 'அச்சம்' குறித்த பதிவின் கருத்துக்களில் CCE குறித்த செய்திகள் மகிழ்ச்சியைத்தந்தன. அது குறித்து......

 Muthukrishnan Ellappan   நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால், பல்வேறு செயல்பாடுகள் இருப்பதால் புதிய கல்விமுறை போன்ற தோற்றமும் CCE முறை தருகிறது.
CCE முறையை பல ஆசிரியர்கள் விரும்பவில்லை.ஏன் ?
நீண்டகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகள் மாறும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஓரிரு நாட்களில் சட்டம்போல சில செய்திகள் சொல்லப்பட்டன.
ஆசிரியர்கள் செயலில் இறங்கியபின் என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுகின்றன? என்று பார்த்து சரி செய்யப்படவில்லை.
SSA பயிற்சிகளும் "இப்படிச்செய்" என்று சொல்வது போலவே அமைந்தன.
மாணவர்களுடன் நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்களே.
அவர்களின் சந்தேகங்கள் முறையாகத்தீர்த்துவைக்கப்படவே இல்லை.

விளைவு.....
செயல்பாடுகள் இயந்திரத்தனமாக மாறியிருக்கின்றன.
அரசுத்தேர்வுகள் மதிப்பெண்ணை நோக்கியே ஓடும்போது பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அதையே விரும்பினர்.
( CCE பற்றிய செய்திகள் பெற்றோரை அடையவே இல்லை)
மேல்வகுப்பு ஆசிரியர்களும் RTE குறித்த சரியான புரிதல் இன்றி
"தர்ம பாஸ்" என்று கேலிபேசும் நிலையை CCE அடைந்துகொண்டிருக்கிறது.

ஆங்காங்கே சில ஆசிரியர்களே CCE  குறித்த புரிதலோடு இயங்கிவருகிறார்கள்.
ஆங்கில மருத்துவம்போல உடனடி விளைவுகள் எதிர்பார்க்க இயலாது எனினும் செயல்பாடுகள் முறையாகக்கவனிக்கப்பட வேண்டும்.
9 ஆம் வகுப்புகளில் CCE  செயல்பாடுகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
புதிய முறைகள் அறிமுகம் ஆகும்போது ஆசிரியர்களும் ஆர்வமுடன் தேடவேண்டும். CCE ஆசிரியரின் புதுமைச்சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடியது. 
வகுப்பறைக்கு வெளியே வர ஆசிரியர்கள் முயன்றால் புதிய தலைமுறை உருவாகும்.

No comments:

Post a Comment